உன்னை அறிய வைத்தாய்
என்னை தெளிய வைத்தாய்
உறவை புரிய வைத்தாய்
பாசத்தை பகிர வைத்தாய்
தாயும் ஆனாய், தந்தையும் ஆனாய்
உடன் பிறப்பானாய், என் உடனும் பிறந்தாய்
ஆசான் ஆனாய், என் அறிவும் ஆனாய்
தோழியானாய், என் தோழனும் ஆனாய்...
கனவானாய் என் கவிதையும் ஆனாய்
மொத்தத்தில் நீ என் உறவின் மகுடம் ஆனாய்..
இறைவா... உன்னை இப்படியும் அழைக்க விழைகிறேன்...
ஆனால் அதனினும் மேலாய் என்னை காப்பவன் நீ...
உனது பெயர் என்ன..?!!!
என்னை தெளிய வைத்தாய்
உறவை புரிய வைத்தாய்
பாசத்தை பகிர வைத்தாய்
தாயும் ஆனாய், தந்தையும் ஆனாய்
உடன் பிறப்பானாய், என் உடனும் பிறந்தாய்
ஆசான் ஆனாய், என் அறிவும் ஆனாய்
தோழியானாய், என் தோழனும் ஆனாய்...
கனவானாய் என் கவிதையும் ஆனாய்
மொத்தத்தில் நீ என் உறவின் மகுடம் ஆனாய்..
இறைவா... உன்னை இப்படியும் அழைக்க விழைகிறேன்...
ஆனால் அதனினும் மேலாய் என்னை காப்பவன் நீ...
உனது பெயர் என்ன..?!!!