நகரங்களில் வாழ்வதும், வேலை செய்வதும் தான் அந்தஸ்து, பெருமை என்று நினைத்துக்கொள்ளும் நகரவாசிகளுக்கு தெரிவதில்லை,
பசுமையும், எளிமையும் நிறைந்த கிராமங்களின் அருமை.
கிராமங்களில் தான் இன்னும் தமிழனின் வாழ்க்கைமுறை அழியாமல் இருக்கிறது.
அந்த மக்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால், பட்டறிவில் பட்டம் பெற்றிருந்தனர்.
பணம் சம்பாதிக்கும் நுணுக்கம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உறவுகளின் உன்னதத்தை உணர்ந்திருந்தனர்.
இன்றைய நகர குழந்தைகளிடம் காணாமல் போன வெகுளித்தனம், இன்னும் அங்குள்ள தமிழனிடம் உள்ளது.
குறைசொல்லிக் கொண்டே இருக்கும் சில பாட்டிகளை பார்க்கும் போது, கோபம் வருவதற்க்கு பதில் உதட்டில் புன்னகைதான் பூத்தது. :)
ஒரு வீட்டில் உறவினர் வந்தால், ஊரே விருந்து சமைத்து கொண்டாடும் அழகுக்கு ஈடே இல்லை.
ஆங்கிலேயனின் வருகைக்கு பின் தொலைந்து போன பண்டமாற்று முறை கிராமங்களின் வறுமையை சற்று தணிக்கிறது.
ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி வரலாற்றில் படித்து நாம் தெரிந்துகொண்டது போல, நாம் கிராமங்களில் வாழ்ந்த வாழ்க்கையும் நமது சந்ததிகளுக்கு வரலாறாக செல்லப்போகிறது :( :(
பசுமையும், எளிமையும் நிறைந்த கிராமங்களின் அருமை.
கிராமங்களில் தான் இன்னும் தமிழனின் வாழ்க்கைமுறை அழியாமல் இருக்கிறது.
அந்த மக்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால், பட்டறிவில் பட்டம் பெற்றிருந்தனர்.
பணம் சம்பாதிக்கும் நுணுக்கம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உறவுகளின் உன்னதத்தை உணர்ந்திருந்தனர்.
இன்றைய நகர குழந்தைகளிடம் காணாமல் போன வெகுளித்தனம், இன்னும் அங்குள்ள தமிழனிடம் உள்ளது.
குறைசொல்லிக் கொண்டே இருக்கும் சில பாட்டிகளை பார்க்கும் போது, கோபம் வருவதற்க்கு பதில் உதட்டில் புன்னகைதான் பூத்தது. :)
ஒரு வீட்டில் உறவினர் வந்தால், ஊரே விருந்து சமைத்து கொண்டாடும் அழகுக்கு ஈடே இல்லை.
ஆங்கிலேயனின் வருகைக்கு பின் தொலைந்து போன பண்டமாற்று முறை கிராமங்களின் வறுமையை சற்று தணிக்கிறது.
ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி வரலாற்றில் படித்து நாம் தெரிந்துகொண்டது போல, நாம் கிராமங்களில் வாழ்ந்த வாழ்க்கையும் நமது சந்ததிகளுக்கு வரலாறாக செல்லப்போகிறது :( :(